Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைப்பு : பின்னணியில் யார்

பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2021 (வியாழக்கிழமை)

இலங்கையில் 3 தசாப்தம் நடந்த உள்நாட்டுப் போர் நிறைவடைந்து, எதிர்வரும் மே மாதம் 18ம் தேதியுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி யுத்தம் முடிந்த நிலையில், இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை கடந்த 12 வருட காலமாக இலங்கைத் தமிழர்கள் நினைவுக்கூர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டும் நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

 
நினைவுத்தூபி
 
படக்குறிப்பு,

உடைக்கப்பட்ட நினைவுத்தூபி

குறிப்பாக இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் வருடா வருடம் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படும்.

மே மாதம் 12ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு நினைவேந்தல் வாரம் கடைபிடிப்பதை தமிழ்த் தரப்பு வழக்கமாக கொண்டுள்ளது.

இந்த ஆண்டு, நேற்று புதன்கிழமை நினைவேந்தல் வாரம் ஆரம்பமானது.

இதையடுத்து, முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் பொது நினைவேந்தல் தூபியொன்றை அமைப்பதற்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.

நினைவுத்தூபி

இதன்படி, குறித்த பகுதிக்கு நேற்று மாலை வேளையில் பொது நினைவு தூபி கொண்டு செல்லப்பட்ட பின்னணியில், அங்கு வருகை தந்த பாதுகாப்பு பிரிவினர் அதற்கு இடையூறுகளை விளைவித்ததாக தமிழ் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

போலீசார் மற்றும் இராணுவத்தினர் குறித்த பகுதிக்கு வருகைத் தந்து, அந்த இடத்தில் நினைவு தூபியை நிர்மாணிக்க இடமளிக்காது இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

நினைவு தூபியை கொண்டு சென்றவர்களிடம், பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளையும் நடத்தியுள்ளதாக தெரிய வருகின்றது.

நினைவுத்தூபி

முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வருகை தந்தவர்களை அந்த இடத்திலிருந்து வெளியேற்ற பாதுகாப்பு தரப்பினர் உடன் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதையடுத்து, குறித்த பகுதியில் இரவு வேளையில் இராணுவத்தினர் முழு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எனினும், ஏற்கனவே முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த நினைவு தூபி இன்று (13) அதிகாலை வேளையில் அடையாளம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.

நினைவுத்தூபி

அதேபோன்று, பொது நினைவு தூபியை அமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட நினைவு தூபி, குறித்த இடத்திலிருந்து காணாமல் போயுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் இரவிரவாக இராணுவம் இருந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறான பின்னணயில், நினைவேந்தல் தூபி உடைக்கப்பட்டுள்ளமை மற்றும் புதிய நினைவேந்தல் தூபி காணாமல் போயுள்ளமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக வட மாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

கோவிட் - 19 வைரஸ் பரவலை முன்னிலைப்படுத்தி, தமிழர்களை அடக்கும் முயற்சிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்னவிடம் வினவியது.

நினைவுத்தூபி

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்ட சம்பவத்திற்கும், தமக்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என அவர் குறிப்பிட்டார்.

கடந்த 11 வருட காலமாக தமிழர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை அந்த இடத்தில் நடத்திய வருவதாகவும் அவர் கூறினார்.

எனினும், இந்த நினைவு தூபி தம்மால் உடைக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் போலீஸாருடன் இணைந்து, தாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவிக்கின்றார்.

படக்குறிப்இந்த அசம்பாவிதத்தின் பின்னணியில், இராணுவமே உள்ளதாக அவர் குற்றச்சாட்டுகின்றார்யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு தாம் ஜனநாயக ரீதியிலான முயற்சிகளை முன்னெடுத்த போதிலும், அரசாங்கம் அதனை தடுத்து வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

கோவிட் - 19 வைரஸ் பரவலை முன்னிலைப்படுத்தி, தமிழர்களை அடக்கும் முயற்சிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்னவிடம் வினவியது.

நினைவுத்தூபி

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்ட சம்பவத்திற்கும், தமக்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என அவர் குறிப்பிட்டார்.

கடந்த 11 வருட காலமாக தமிழர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை அந்த இடத்தில் நடத்திய வருவதாகவும் அவர் கூறினார்.

எனினும், இந்த நினைவு தூபி தம்மால் உடைக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் போலீஸாருடன் இணைந்து, தாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவிக்கின்றார்.




மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017