Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


யாழில் பாடசாலை மாணவர்கள் இருவர் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 24/05/2016 (செவ்வாய்க்கிழமை)    
யாழ்ப்பாணம் கந்தரோடை மற்றும் தெல்லிப்பளை பகுதியில் வைத்து குற்றச் செயல்களில் ஈடுபட முயன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பாடசாலை மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
யாழ்ப்பாணத்தைச் சுகந்திர பிரதேசமாக மாற்றிய பின்பே யாழ்பாணத்தை விட்டு செல்வேன் - இளஞ்செழியன்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/05/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற சர்வோதய அமைப்பின் நிகழ்வில் யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் கலந்து கொண்டுள்ளார்.அந்த நிகழ்வில் உரையாற்றும் போது
[மேலும் வாசிக்க...]
மன்னார் ஆண்டாங்குளம் சந்தியில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் பலி, மூவர் படுகாயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2016 (திங்கட்கிழமை)    
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆண்டாங்குளம் சந்தியில் இன்று (23) திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
கிளிநொச்சியில் உழவு இயந்திரம் கிணற்றுக்குள்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2016 (திங்கட்கிழமை)     [photos]
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றினுள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
உடுப்பிட்டி கிழக்கில் வயோதிபப் பெண் கழுத்தறுத்துக் கொலை
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2016 (திங்கட்கிழமை)    
உடுப்பிட்டி கிழக்குப் பகுதியில் வீடொன்றில் இருந்த வயோதிப்பெண், நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்
[மேலும் வாசிக்க...]
ஜேர்மன் நாடாளுமன்ற குழு யாழ்.விஐயம்! வலி.வடக்கு நலன்புரி முகாம் மக்களுடன் சந்திப்பு!
பிரசுரிக்கபட்ட திகதி: 20/05/2016 (வெள்ளிக்கிழமை)    
வடமாகாணத்தில் அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து பார்வையிடுவதற்காக வருகை தந்திருக்கும் ஜேர்மன் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்றைய தினம் யாழ்.விஐயம் மேற்கொண்டு
[மேலும் வாசிக்க...]
மாண்டவர்களை நினைத்து கதறிய உறவுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2016 (புதன்கிழமை)      [videos]
இன்று (18 மே, 2016) முள்ளிவாய்கலில் மாண்ட எம் உறவுகளை நினைத்து கதறிய உறவுகள்!- இன்று சோகமயமான முள்ளிவாய்க்கால்.
[மேலும் வாசிக்க...]
மக்கள் புடை சூழ!! முள்ளிவாய்க்காலில் எம் உறவுகளுக்கு அஞ்சலி…
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2016 (புதன்கிழமை)     [photos]
முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் ஏழாம் ஆண்டு நினைவு நிகழ்வு ஆரம்பமாகி இடம்பெறுகின்றது.வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி!
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2016 (புதன்கிழமை)     [photos]
முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் ஏழாம் ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் இடம்பெற்றன.இந்த அஞ்சலி நிகழ்வுகள் இன்று புதன்கிழமை காலை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்னறில் இடம்பெற்றது.
[மேலும் வாசிக்க...]
இறுதியுத்தத்தின்போது உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ்.பல்கலையில் நாளை நினைவேந்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2016 (செவ்வாய்க்கிழமை)    
இறுதியுத்தத்தின்போது உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய நாளை புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக முன்றல் இந்த அஞ்சலி நினைவேந்தல் இடம்பெறும்
[மேலும் வாசிக்க...]
70 வருடங்களுக்கு பின் கிளிநொச்சியில் அதிக மழை வீழ்ச்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2016 (செவ்வாய்க்கிழமை)    
கிளிநொச்சியில் 70 வருடங்களுக்கு பின் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இங்கு 373.2 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[மேலும் வாசிக்க...]
மே 18ல் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும்!
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2016 (திங்கட்கிழமை)    
வடக்கு மாகாணசபை ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுமே 18ல் முள்ளிவாய்க்காலில் நடைபெறும்.2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி இலங்கைத் தமிழரின் வரலாற்றில் மறக்க முடியாத நாள்.
[மேலும் வாசிக்க...]
கெஹலிய ரம்புக்ெவல்ல யாழ். நீதிமன்றில் ஆஜர்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2016 (திங்கட்கிழமை)    
முன்னிலை சோசலிசக் கட்சியின் மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல்போன விவகாரம் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல யாழ். நீதிமன்றில் நேற்று ஆஜராகியிருந்தார்.
[மேலும் வாசிக்க...]
பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவோம்! - முதலமைச்சர்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/05/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
பொலிஸ் அதிகாரத்தை மாகாணசபைக்கு வழங்கினால் வடக்கில் இடம்பெறும், குற்றச் செயல்களை முடிவுக்கு கொண்டு வருவோம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ். குடாநாட்டில் வன்முறைகள் மற்றும் வாள்வெட்டு கலாசாரம் தலைதூக்கியுள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த
[மேலும் வாசிக்க...]
'பொது மக்களை நினைவுகூரலாம், புலிகளை நினைவுகூர முடியாது'
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2016 (வியாழக்கிழமை)    
இலங்கையில் போரில் உயிரிழந்த மக்களை நினைவுக்கூர உறவினர்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு (ராஜாங்க) அமைச்சர் ருவன் விஜேவர்தன, விடுதலைப் புலிகளை நினைவுக்கூரும் நடவடிக்கைகளை அனுமதிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017