நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் நோர்வே பேர்கன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி.பாலசிங்கம் லூர்த்தம்மா இன்று ஞாயிற்றுக் கிழமை (18.09.2022) நோர்வே பேர்கன் நகரில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.திருமதி.யோண்பிள்ளை மேரிறோஸ் (தங்கமாணிக்கம்) இன்று புதன் கிழமை (29.06.2022) நாவாந்துறையில் காலமானார்.
நேரியகுளம் வீரபுரத்தை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.திரு.செபமாலை குருசு (ஐயாத்துரை) இன்று திங்கள் கிழமை (27.06.2022) யாழ் குருநகரில் காலமானார்