நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி.கீதபொன்கலம் மரியா சலோனம் அவர்கள் இன்று ஞாயிறுக் கிழமை அன்று
(15-06-2025) நாவாந்துறையில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி.கீதபொன்கலம் மரியா சலோனம் அவர்கள் இன்று ஞாயிறுக் கிழமை அன்று
(15-06-2025) நாவாந்துறையில் காலமானார்.இவருக்கு நாவாய்மண் இணையத்தளம் மற்றும் நாவாய்மண் முகநூல்,நாவாய்மண் மக்கள் சார்பில் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.