அதிமுக- திமுக வேட்பாளர் இடையே ஏற்பட்ட ரூ 100 கோடி அண்டர்கிரவுன்ட் அரசியல் டீல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழகத்தில் தொகுதியில் பணப்பட்டுவடா உள்ளிட்ட பல்வேறு புகார்கள் காரணமாக,
தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இன்று ஆறாவது முறையாக பதவியேற்று கொண்ட ஜெயலலிதா 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவும், தற்போது காலை 10 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளை இனி நண்பகல் 12 மணிக்கு திறக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றியடைந்ததையொட்டி, தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தின் முதல்வராக நாளை பதவியேற்கிறார் ஜெயலலிதா.
சென்னை: தமிழக அரசியல் களத்தில் புதிய கட்சியான நாம் தமிழர் கட்சி எங்குமே முன்னிலையில் இல்லாவிட்டாலும் கூட வாக்குகளைப் பெறுவதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்சிக்கு 1 சதவீத அளவுக்கு
சென்னை: தமிழக மக்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. திருமாவளவனை தோற்கடித்துள்ளனர். நடிகர் கருணாஸை வெல்ல விட்டுள்ளனர். மிக மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் திருமா தோற்றுப் போயுள்ளார்.
மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட இடங்களை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றுகிறது. அக்கட்சித்தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராகிறார்.