Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


நீதிபதி இளஞ்செழியன் முடிவால் கதி கலங்கும் வாள் வெட்டுக் குழுக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2016 (செவ்வாய்க்கிழமை)    
யாழ் குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும்குழுக்களை கைது செய்வதற்கு அதிடிப்படையைக் களத்தில் இறக்குமாறு யாழ்ப்பாணம்பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை பிறப்பித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
வடக்கில் கைப்பற்றிய காணிகள் உரிமையாளர்களிடம் வழங்கப்பட வேண்டும்: வட மாகாண ஆளுநர்.
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2016 (திங்கட்கிழமை)    
யுத்தம் காரணமாக தேசிய பாதுகாப்பு கருதி வடக்கில் கையகப்படுத்தப்பட்ட தனியாரின் காணிகளை உரிமையாளர்களிடம் மீண்டும் வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் ரொஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
முள்ளிவாய்க்காலில் நினைவேந்தலுக்கு வடக்கு சபை ஏற்பாடு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கான மே 18 நினைவேந்தல் நிகழ்வு, வடக்கு மாகாண சபையினால் இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு இறுதிப் போர் முற்றுப்பெற்ற முள்ளிவாய்க்காலில் கடந்த வருடம் மே 18 ஆம் திகதி நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
இலங்கையில் புதிய தமிழ் முன்னணி உதயம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2016 (புதன்கிழமை)    
தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகியவை இந்த முன்னணியில் உள்ளன.
[மேலும் வாசிக்க...]
முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்':அமைச்சர் விஜயகலா
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2016 (புதன்கிழமை)    
விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதிகட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
தமிழரசுக்கட்சி பங்காளிக்கட்சிகளை உதாசீனம் செய்கிறதாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2016 (புதன்கிழமை)    
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பெரிய கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி, பங்காளிக் கட்சிகளை உதாசீனம் செய்து, கூட்டமைப்பை பலவீனப்படுத்துகிறது என, அதில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியான ஈ.பி. ஆர். எல்.எப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
தற்கொலை அங்கி நபர் தப்பியோட்டமாம்: பொலிஸார் புதுக்கதை
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2016 (திங்கட்கிழமை)    
சாவகச்சேரியில் அண்மையில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சபிரதான சந்தேக நபர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[மேலும் வாசிக்க...]
சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு.
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2016 (திங்கட்கிழமை)    
சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு இரத்த தானம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சி கல்லூரியில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
கைது வேட்டை உடன் நிறுத்தப்படவேண்டும்: சர்வதேச சமூகமும் எதிர்ப்பு என்கிறார் சம்பந்தன்.
பிரசுரிக்கபட்ட திகதி: 01/05/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
வடக்கு, கிழக்கில் தொடரும் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கைது வேட்டை உடன் நிறுத்தப்படவேண்டும். தமிழ் மக்கள் அச்சமின்றி வாழும் நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.
[மேலும் வாசிக்க...]
யாழ். நிலாவரை கிணற்றுக்குள்ளிருந்து சடலத்தை மீட்ட கடற்படை.
பிரசுரிக்கபட்ட திகதி: 27/04/2016 (புதன்கிழமை)    
அடித்தளமற்ற கிணறு என அறியப்படும் யாழ்ப்பாணம் நிலாவரை கிணற்றிலிருந்து சடலத்தை வெற்றிகரமாக இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செளியனின் அதிரடி அறிவிப்பால் கதிகலங்கும் மாணவர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2016 (திங்கட்கிழமை)    
வன்முறைகளில் ஈடுபடுகின்ற மாணவர்கள் தயவு தாட்சண்யம் பாராது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதோடு அவர்களது பல்கலைக்கழக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என யாழ் மேல் நீதிமன்றம் அறிவித்திருக்கின்றது
[மேலும் வாசிக்க...]
ஈழத்தில் புலிகளின் உறுப்பினர் அதிரடி கைது!
பிரசுரிக்கபட்ட திகதி: 23/04/2016 (சனிக்கிழமை)    
கிளிநொச்சி, ஆனந்தபுரத்தை சேர்ந்த தாமோதரம்பிள்ளை ஜெயகாந்த் என்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் நேற்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
கணவனை இழந்த பெண் கர்ப்பம்: அரச ஊழியர் அலுவலகத்தில் பத்திரகாளியாக மாறிய பெண்.
பிரசுரிக்கபட்ட திகதி: 23/04/2016 (சனிக்கிழமை)     [photos]
யாழ் அரச ஊழியர் நிலையத்தில் பத்திரகாளியாக மாறிய பெண், அங்கே தனது கணவரை தாக்க முற்பட. அவர் அங்கிருந்து நூதனமான முறையில் தப்பிச் சென்றார்.
[மேலும் வாசிக்க...]
விக்னேஸ்வரன் ஆஸ்பத்திரியில்; ஜனாதிபதியுடனான சந்திப்பு ஒத்திவைப்பு.
பிரசுரிக்கபட்ட திகதி: 19/04/2016 (செவ்வாய்க்கிழமை)    
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்குமிடையில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருந்த சந்திப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
போராளியான இளம் தாய் மீது தாக்குதல்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/04/2016 (திங்கட்கிழமை)    
தலைக்கவசம் அணிந்து சென்ற இனந்தெரியாத நபர்,வீட்டில் இருந்த இரண்டு பிள்ளைகளின் தாயை மோசமாகத் தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அந்தத் தாயார் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்டவைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017