Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


நிதிமோசடி விசாரணைப் பிரிவு - மஹிந்தவின் அலட்சியமான பதில்!
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2016 (வியாழக்கிழமை)    
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிரச்சினையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள மஹிந்த ராஜபக்சவிடம்,
[மேலும் வாசிக்க...]
விடுமுறையில் இலங்கை செல்லும் தமிழர்களே! (கட்டுரை)
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2016 (வியாழக்கிழமை)    
பெரும்பாலும் முட்டை போன்ற வடிவமைப்பைக்கொண்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடிக் கொங்ரீட் பொந்துகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாழ்க்கை புலம்பெயர் நாடுகள் வாழும் சாமானியத் தமிழன் நாளாந்த இருப்பு.
[மேலும் வாசிக்க...]
பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை பெறத் தவறியுள்ளது இலங்கை அரசு! - முன்னாள் ஐ.நா அதிகாரி குற்றச்சாட்டு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/06/2016 (புதன்கிழமை)    
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நம்பிக்கையினைக் கட்டியெழுப்ப அரசாங்கம் தவறியிருப்பதாக ஐ.நாவின் முன்னாள் உயர் அதிகாரி டேவிட் வெய்லி கடுமையாக சாடியுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு! - நிஷா பிஸ்வால்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/06/2016 (புதன்கிழமை)    
இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்களுக்கு பொறுப்புகூற வேண்டுமென்பதே அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாடு என தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கத் துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஷ்வால் தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
சுமந்திரனின் அமெரிக்கா வருகை சிறிலங்கா அரசாங்கத்தினை பாதுகாப்பதற்கே: - ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/06/2016 (செவ்வாய்க்கிழமை)    
சுமந்திரனும், சிறிலங்கா அரசின் தூதுவர் காரியவம்சமும் இணைந்து உத்தியோகபற்றற்ற குழு ஒன்றின் முன் பேச உள்ளார்கள். இந்த குழுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுமந்திரன் தமிழருக்காக குரல் கொடுக்காமல் வழமைபோன்று சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்குவார் என நம்பப்படுகின்றது.
[மேலும் வாசிக்க...]
அரசியல் தீர்வுக்குப் பின்னரே அபிவிருத்தி! - டோக்கியோ மாநாட்டை கைவிட்டது சர்வதேசம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/06/2016 (செவ்வாய்க்கிழமை)    
தமிழர் பிரச்சினைக்கு முதலில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அதன் பின்னரே வடக்கு - கிழக்கில் பொருளாதார அபிவிருத்தி விடயங்களுக்கு உதவ முடியும் என்றும், சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துக்குத் தெரிவித்துள்ளது. அத்துடன், போரால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்குப் பகுதியின் பொருளாதார .....
[மேலும் வாசிக்க...]
வெளிநாட்டு நீதிபதிகளை நிராகரித்த இலங்கை - அமெரிக்க காங்கிரஸ் அதிருப்தி!
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2016 (சனிக்கிழமை)    
உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பினை இலங்கை அரசாங்கம் நிராகரித்தமை குறித்து அதிருப்தியும் ஏமாற்றமும் வெளியிட்டுள்ளது அமெரிக்க காங்கிரஸ்.
[மேலும் வாசிக்க...]
நல்லிணக்கமே தென்படவில்லை! - நாடாளுமன்றத்தில் சம்பந்தன் அதிருப்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2016 (சனிக்கிழமை)    
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் புதிய அரசு வித்தியாசமான அணுகுமுறைகளைக் கையாளுகின்ற போதும், நல்லிணக்கம் உரிய முறையில் தென்படவில்லை. நீதி, சமத்துவம் , ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் அரசிடம் சரியான திட்டம் இல்லை என்று நேற்று நாடாளுமன்றத்தில் ஆதங்கம் வெளியிட்டார் ....
[மேலும் வாசிக்க...]
மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்புக்குப் பின்னால் இந்தியா, மேற்குலகம்! - ரம்புக்வெல குற்றச்சாட்டு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/06/2016 (சனிக்கிழமை)    
மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்பினை குறைக் கும் சூழ்ச்சித் திட்டத்தின் பின்னணியில் இந்தியா மற்றும் மேற்குலக சக்திகளே உள்ளன என்று பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
[மேலும் வாசிக்க...]
ஐ.நா விசேட அறிக்கையாளர் அடுத்த வாரம் இலங்கை வருகிறார்!
பிரசுரிக்கபட்ட திகதி: 04/06/2016 (சனிக்கிழமை)    
நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான இலங்கை அரசின் செயற்பாடுகளை ஆராய உண்மை, நீதி, மீண்டும் பிரச்சினைகள் ஏற்படாததை உறுதிப்படுத்துவது தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீப் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
மற்றுமொரு தடையை நீக்கியது அரசாங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2016 (புதன்கிழமை)    
முரண்பாடு மற்றும் அரசியல் காரணிகளால் நாட்டிலிருந்து கட்டாயத்தின் பேரில் வெளியேறிய இலங்கை பிரஜைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கடவுச் சீட்டுக்கான தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
கடற்படையினரின் பாதுகாப்பு சாவடியை இடமாற்றவும் : சம்பந்தன் பணிப்புரை
பிரசுரிக்கபட்ட திகதி: 31/05/2016 (செவ்வாய்க்கிழமை)    
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கும்புறுப்பிட்டி காந்திநகரில் மீனவர்கள் படகுகளை தரித்து வைக்கும் கடற்கரைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு சாவடியை இடமாற்றுமாறு எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்
[மேலும் வாசிக்க...]
சிகரட் கம்பனிகாரர்கள் முன்னிலையில் என்னை நிற்கவைத்து கேள்விகேட்டனர் : ஜனாதிபதி கூறுகிறார்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/05/2016 (செவ்வாய்க்கிழமை)    
அலரிமாளிகையில் சிகரெட் கம்பனிகாரர்கள் முன்னிலையில் என்னை நிற்கவைத்து கடந்த ஆட்சியில் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் சிகரட்டுக்கு எதிரான எனது போராட்டத்தை கைவிடவில்லை.
[மேலும் வாசிக்க...]
விடுதலைப் புலிகளின் உதவியை பாராட்டிய பிரதமர் ரணில்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/05/2016 (திங்கட்கிழமை)    
இலங்கை தற்போது போலியோ அற்ற நாடாக திகழ்கின்றதாகவும், போலியோ நோயை ஒழிப்பதற்கு விடுதலைப் புலிகளும் தமது ஒத்துழைப்புக்களை வழங்கியதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை! - படை அதிகாரிகளிடம் ரணில் உறுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமைக்கப்படவுள்ள விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறமாட்டார்கள். உள்ளுர் நீதிபதிகளே இருப்பார்கள் என்று பிரதமர் ரணில்
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017