Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


கிழக்கு முதலமைச்சருக்கு முப்படைகளும் தடைவிதிப்பு!
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2016 (வியாழக்கிழமை)      [videos]
கிழக்கு மாகாண முதலமைச்சர் அஹமட் நஷீருக்கு, கடற்படை, விமானப்படை மற்றும் இராணுவ முகாம்களுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாவிடின் சர்வதேசம் ஒதுக்கிவிடும்! - லக்ஷ்மன் கிரியெல்ல
பிரசுரிக்கபட்ட திகதி: 25/05/2016 (புதன்கிழமை)    
இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசம் எம்மை ஒதுக்கித் தள்ளிவிடும். என்று அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 30 வருட பூர்த்தியை முன்னிட்டு ஜனாதிபதி தலைமையில் நேற்று
[மேலும் வாசிக்க...]
இசைப்பிரியா, பாலச்சந்திரன் படுகொலைகள் - பரணகம ஆணைக்குழுவின் விசாரணையில் இழுபறி!
பிரசுரிக்கபட்ட திகதி: 25/05/2016 (புதன்கிழமை)    
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வரான பாலச்சந்திரன், தமிழீழ தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியா ஆகியோர் இறுதிப் போரின்போது படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதில்
[மேலும் வாசிக்க...]
வெள்ளம், மண்சரிவினால் 21 ஆயிரத்து 600 கோடி இழப்பு!
பிரசுரிக்கபட்ட திகதி: 24/05/2016 (செவ்வாய்க்கிழமை)    
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் 21 ஆயிரத்து 600 கோடி ரூபா சொத்திழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிடுகின்றார். எனினும்,
[மேலும் வாசிக்க...]
வடமாகாணத்திற்கு தம்மைத் தாமே ஆளும் அதிகாரம் வழங்கவேண்டும்!- வாசுதேவ
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2016 (திங்கட்கிழமை)    
ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கை. வடமாகாணத்திற்கு தம்மைத் தாமே ஆளும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று மஹிந்த அணி ஆதரவு பொது எதிர்க்கட்சி எம்.பி. யான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
[மேலும் வாசிக்க...]
சிறிலங்காவிற்கு இராட்சத விமானத்தில் இந்திய உதவிப் பொருட்கள் வந்தன!
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2016 (திங்கட்கிழமை)    
சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய விமானப்படையின் இராட்சத போக்குவரத்து விமானத்தில் எடுத்து வரப்பட்ட உதவிப் பொருட்கள்,
[மேலும் வாசிக்க...]
இயற்கைப் பேரனர்த்தத்தின் பேரழிவு - தத்தளிக்கும் மக்கள் (கோரக் காட்சிகள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 20/05/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த சீரற்ற காலநிலை காரணமாக மல்வானை பிரதேசம் முற்றாக நீரில் மூழ்கியதோடு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
[மேலும் வாசிக்க...]
இலங்கை நிலச்சரிவுகள்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2016 (வியாழக்கிழமை)     [photos]
இலங்கையின் கேகாலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலச்சரிவுகளில் புதையுண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
போரில் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டமை பெரும் துயர்! - சொல்கின்றார் இலங்கையின் ஜனாதிபதி
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2016 (வியாழக்கிழமை)    
இலங்கையில் நடந்த மூன்று தசாப்த போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை மகிழ்வைத் தந்தாலும், போரில் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டமை பெரும் துயரைத் தருகிறது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
[மேலும் வாசிக்க...]
பச்சைக்கொடிக்கு பதிலாக பச்சை இலையை காட்டிய ரயில் கடவை பாதுகாப்பாளர்..!
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
ரயில் ஒன்று சமிக்ஞைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது ரயில் கடவையின் பாதுகாப்பாளர் பச்சைக்கொடிக்கு பதிலாக பச்சை இலையை காட்டிய சம்பவமொன்று காலியில் இடம்பெற்றுள்ளது.
[மேலும் வாசிக்க...]
இதுவரை 9 பேர் பலி; 10 பேரை காணவில்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2016 (திங்கட்கிழமை)    
சீரற்ற காலநிலை காரணமாக இது வரை 9 பேர் பலியாகியுள்ளதாகவும், 10 பேரை காணவில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது
[மேலும் வாசிக்க...]
சீரற்ற காலநிலை : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2016 (திங்கட்கிழமை)    
சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர தேவைகளை நிறைவேற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
'ஊழல் சொத்துக்களை எங்கிருந்தாலும் மீட்டெடுப்போம்': இலங்கை ஜனாதிபதி
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2016 (வியாழக்கிழமை)     [photos]
ஊழல் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துக்களை எங்கிருந்தாலும் மீட்டெடுக்க இலங்கை அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
பசில் ராஜபக்ச சற்று முன் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2016 (வியாழக்கிழமை)    
பசில் ராஜபக்ச சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
அனைத்து பிரித்தானிய MPக்களையும் கண்ணீர் மழையில் நனைத்த நடேசன் மகனின் சாட்சியம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2016 (புதன்கிழமை)    
நேற்றைய தினம்(10) பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில், TCC அமைப்பு முள்ளிவாய்க்கால் சாட்சி நிகழ்வு ஒன்றை நடத்தி இருந்தது. அதில் கலந்துகொண்ட புலிகளின் சமாதான செயலாளர் நடேசன் அவர்களின் மகன் பார்திபன் உரையாற்றி இருந்தார்.
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017