Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


ர்வதேசத்தின் கண்காணிப்பு தொடர வேண்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/07/2016 (வியாழக்கிழமை)    
தமிழ் மக்களின் பிரச்சினை இப்போது சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கை மீதான சர்வதேசத்தின் கண்காணிப்பு தொடர வேண்டுமென எதிர்பார்க்கிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
75 நாட்கள் அல்ல 75 மணித்தியாலங்கள் கூட மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கமாட்டோம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/07/2016 (புதன்கிழமை)    
இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் 75 நாட்கள் அல்ல 75 மணித்தியாலங்கள் கூட மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. எனவே வடக்கு மீனவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர,
[மேலும் வாசிக்க...]
நல்லிணக்கச் செயல்முறைகளில் சிறிலங்காவின் பங்காளராக இணைந்திருப்போம் – நிஷா பிஸ்வால்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/07/2016 (புதன்கிழமை)    
போருக்குப் பிந்திய நல்லிணக்க செயல்முறைகளை சிறிலங்கா முன்நோக்கி நகர்த்துவதற்கு, அதன் பங்காளராக இணைந்திருப்பதில் அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்தார்.
[மேலும் வாசிக்க...]
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/07/2016 (திங்கட்கிழமை)    
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன், நாமல் ராஜபக்ஷ நிதி மோசடி குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
நல்லிணக்க பொறிமுறையின் அவசியம் குறித்து தென்னிலங்கை மக்களை தெளிவுபடுத்துங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/06/2016 (புதன்கிழமை)     [photos]
இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் தென்னிலங்கை மக்களை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். தென்னிலங்கை மக்களை தெ ளிவுபடுத்தாமல் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கம் அர்த்தமற்றதாகி போகும்
[மேலும் வாசிக்க...]
சிறிலங்கா தொடர்பிலான வாய்மொழி அறிக்கையினை சபையில் சமர்பித்தார் ஐ.நா ஆணையாளர் !
பிரசுரிக்கபட்ட திகதி: 29/06/2016 (புதன்கிழமை)    
ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, சிறிலங்கா தொடர்பிலான தனது வாய்மொழி அறிக்கையினை ஐ.நா ஆணையாளர் செயிட் அல் ஹசேன் அவர்கள் சபையில் தெரிவித்தார்.
[மேலும் வாசிக்க...]
மக்கள் நம்பிக்கை வைக்காவிடின் விசாரணையில் அர்த்தமில்லை ;எஸ்.ஜே. இம்மானுவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/06/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறவேண்டியது அவசியமாகும். அதாவது எவ்வாறான விசாரணை பொறிமுறையாக இருப்பினும் அது பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை வைக்கும் அளவில் அமையவேண்டும்.
[மேலும் வாசிக்க...]
பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்கும் வகையில் விசாரணை பொறிமுறை அமையவேண்டும் : ஐ. நா. மனித உரிமை ஆணையாளர்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/06/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தற்போது பல அறிக்கைகளில் புதிய ஆதராங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீனமான பக்கசார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்
[மேலும் வாசிக்க...]
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனின் வெளியேறியமை இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ; விஜித ஹேரத்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/06/2016 (திங்கட்கிழமை)    
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனின் வெளியேற்றம் இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இதனை சரிசெய்ய ஏனைய நாடுகளுடன் இலங்கை அரசு உடன்படிக்கைகளை செய்து கொள்வதால் பலன் எதுவும் கிடைக்காது எனத் தெரிவித்த ஜே.வி.பி
[மேலும் வாசிக்க...]
ஐ.தே.கட்சியுடன் இணைகிறார் சரத் பொன்சேகா.!
பிரசுரிக்கபட்ட திகதி: 27/06/2016 (திங்கட்கிழமை)    
முன்னாள் இராணுவ தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பில்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளதாக சிறிகொத்தா தகவல்கள் தெரிவிக்கின்றன.
[மேலும் வாசிக்க...]
நிதி அமைச்சரை நாடாளுமன்றத்தில் வைத்தே தாக்க வேண்டும்! - அனுரகுமார
பிரசுரிக்கபட்ட திகதி: 23/06/2016 (வியாழக்கிழமை)    
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நாடாளுமன்றத்தில் வைத்தே தாக்க வேண்டும் என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,
[மேலும் வாசிக்க...]
லசந்த, பிரகீத் கொலைகள் - ஆவணங்களைக் கண்டுபிடிக்க விசாரணை நீதிமன்றங்களை அமைத்துள்ளதாம் இராணுவம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 21/06/2016 (செவ்வாய்க்கிழமை)    
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை மற்றும் பிரகீத் எக்னலிகொட வழக்கு தொடர்பில், காணாமல்போயுள்ள இராணுவ ஆவணங்களை கண்டறிவதற்கென இராணுவ தளபதியால் இரண்டு விசாரணை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
[மேலும் வாசிக்க...]
ஜெனிவா வாக்குறுதிகளின் நிலை - மைத்திரி, ரணிலைச் சந்திக்கிறது கூட்டமைப்பு!
பிரசுரிக்கபட்ட திகதி: 21/06/2016 (செவ்வாய்க்கிழமை)    
எதிர்வரும் நாட்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு நடைபெறவிருப்பதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்
[மேலும் வாசிக்க...]
இலங்கை அகதிகள் படகில் இருந்து கரையில் குதித்த பெண்கள் மீது துப்பாக்கிச்சூடு!
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
இலங்கை அகதிகள் படகில் இருந்து இந்தோனேசிய கரையில் இறங்கிய பெண்களை எச்சரிக்கும் வகையில் அந்நாட்டு பொலிசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்தியாவில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற இலங்கைத் தமிழ் அகதிகள்
[மேலும் வாசிக்க...]
போர்க்குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்! சொல்வது சரத் பொன்சேகா
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2016 (வெள்ளிக்கிழமை)    
குற்றம் செய்திருந்தால் யாராக இருந்தாலும் அவர் தண்டிக்கப்பட வேண்டும். யுத்தம் வெற்றிகொள்ளப்பட்ட காரணத்திற்காக யுத்தத்தில் குற்றம் செய்தவர்கள் சட்டத்தை மீற அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017