Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


ஏழுமலையானை தரிசனம் செய்தார் இலங்கை அதிபர் சிறிசேனா!
பிரசுரிக்கபட்ட திகதி: 21/08/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தனது குடும்பத்தினருடன் விமானம் மூலம் நேற்று பெங்களூருக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் சித்தூர்,
[மேலும் வாசிக்க...]
12 வயது சிறுமி மீது காம வேட்டை: இரண்டு நாட்கள் மாறி மாறி புத்த துறவி உட்பட பலரால் பலாத்காரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/07/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
இலங்கையில் 12 வயது சிறுமி ஒருவர் சிலரால் கடத்தப்பட்டு இரண்டு நாட்கள் மாறி மாறி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதில் புத்த துறவி ஒருவரும் உள்ளார் என்பது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
தாயை அடித்துக் கொலை செய்தமை தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட மகனுக்கு 08 வருட கடூழியச் சிறைத்தண்டனை.
பிரசுரிக்கபட்ட திகதி: 29/07/2016 (வெள்ளிக்கிழமை)    
நாவிதன்வெளி சொறிக்கல்முனைப் பிரதேசத்தில் தாயை அடித்துக் கொலை செய்தமை தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட மகனுக்கு 08 வருட கடூழியச் சிறைத்தண்டனை
[மேலும் வாசிக்க...]
வாக்குறுதிகளை நிறைவேற்ற கனடா அழுத்தம் கொடுக்கும் : பிரதமர் ஜஸ்டின்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/07/2016 (திங்கட்கிழமை)     [photos]
உண்மையான சமாதானத்தை அடைந்துக்கொள்வதற்காக இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு கனடா தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடு தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
நான் துரோகியென்றால் கிரிக்கெட் சபை அதைவிட பெரிய துரோகி - முரளி கூறும் அதிர்ச்சி தகவல்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/07/2016 (திங்கட்கிழமை)    
அவுஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக இருப்பதால் என்னை துரோகி என கிரிக்கெட் சபை கூறுமானால், இலங்கையில் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக வாய்ப்பு கொடுக்காத கிரிக்கெட் சபை அதைவிட பெரிய துரோகி....
[மேலும் வாசிக்க...]
கோத்தாவின் குடியுரிமையைப் பறிக்கத் திட்டம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 22/07/2016 (வெள்ளிக்கிழமை)    
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவை கைதுசெய்து அவரின் குடியுரிமையை பறிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் அரசாங்கத்திற்குள் வலுப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[மேலும் வாசிக்க...]
ஒலிம்பிக் விளையாட்டில் பங்குபற்றச் செல்லும் வீரர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு.!
பிரசுரிக்கபட்ட திகதி: 22/07/2016 (வெள்ளிக்கிழமை)    
பிரேஸில் நாட்டில் நடைபெறும் 2016 றியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்ளும் இலங்கை வீரர்களும் வீராங்கனைகளும் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்தனர்.
[மேலும் வாசிக்க...]
பிள்ளையானுக்கு பிணை மறுப்பு.!
பிரசுரிக்கபட்ட திகதி: 21/07/2016 (வியாழக்கிழமை)    
முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை கோரிய மனு தொடர்பான வழக்கு எதிர்வரும் 02.09.2016 ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டது.
[மேலும் வாசிக்க...]
எவ்வித சட்ட திருத்தங்களுக்கும் தாம் உடன்படப்போவதில்லை : ஜனாதிபதி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/07/2016 (வியாழக்கிழமை)    
சட்டதிட்டங்களை தளர்வுக்குட்படுத்தி மேற்கொள்ளப்படும் எவ்வித சட்ட திருத்தங்களுக்கும் தாம் உடன்படப்போவதில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி,
[மேலும் வாசிக்க...]
பஸில் வைத்தியசாலையில் அனுமதிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/07/2016 (செவ்வாய்க்கிழமை)    
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திடீரென ஏற்பட்ட முதுகுவலி காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[மேலும் வாசிக்க...]
கதிர்காமம் சென்ற தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்!!
பிரசுரிக்கபட்ட திகதி: 17/07/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
இன்று சரியாக 12 மணியளவில் கதிர்காமத்தில் இருந்து மலை செல்லும் வழியில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .
[மேலும் வாசிக்க...]
சிறிலங்காவுடன் முழு அளவிலான இராணுவ உறவுக்கு அமெரிக்கா நிபந்தனை
பிரசுரிக்கபட்ட திகதி: 16/07/2016 (சனிக்கிழமை)    
சிறிலங்காவுடன் முழு அளவிலான இராணுவ உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதற்கு, அமெரிக்கா தரப்பில் சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
சர்வதேச நீதிபதிகள் விவகாரமானது நெருக்கடிக்கு சமாளிப்பதற்கான உத்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 15/07/2016 (வெள்ளிக்கிழமை)    
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிபதிகள் அல்லது வெளிநாட்டு சட்டவாளர்களை உள்ளடக்கிய விசாரணை பொறிமுறைக்கு அரசாங்கம் ஜெனிவாவில் கைச்சாத்திட்டுள்ளமையானது நெருக்கடியை சமாளித்துக் ....
[மேலும் வாசிக்க...]
கொழும்பை அன்மித்த பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/07/2016 (வெள்ளிக்கிழமை)    
மஹரகம, கொட்டாவ மற்றும் ஹோமாகம உட்பட பல இடங்களில் நாளை (16) பகல் 12.00 மணி முதல் இரவு 12.00 மணிவரையான 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
இலங்கையில் சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 14/07/2016 (வியாழக்கிழமை)    
இலங்கையில் சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமாயின் முதலில் தமிழ் அரசியல் கட்சிகளும், குழுக்களும் தமது சமஷ்டி கோரிக்கையை கைவிட வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017